2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசுல் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு டிசம்பர்...
நேற்று நிகழ்ந்த மனம்பிட்டி விபத்து மிகவும் துரதிர்ஷ்டமானது.
வருடா வருடம் பெய்யும் பெருமழையின் போது தெருவுக்கு மேலாலும் வெள்ளம் பாயும் இடம் அது. வெள்ளம் வடிய குறைந்தது 03 தினங்கள் எடுக்கும்.
இவ்வளவுக்கும் மட்டக்களப்பு -...
ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லிம், சிங்கள, மலையக மக்களுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் சிந்தனை மையம் தமிழ் மக்களின் தீர்வாக அமைக்கப்படும் வரைபு தொடர்பாக கிழக்கு...
துருக்கிக்கு சென்று நாடு திரும்பிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டில் இருந்த முன்னாள் உக்ரைன் போர் தளபதிகள் 5 பேரை தன்னுடன் அழைத்து வந்தார்.
கடந்தாண்டு மரியுபோலை ரஷ்ய படைகள் கைப்பற்றிய போது, அங்கு...
பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தை விட...