அரசியல்

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு

தென் மாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம்...

கோட்டாவை விரட்டியடித்த மக்கள் எழுச்சிக்கு ஓராண்டு பூர்த்தி!

2022 ஜூலை 09 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த மக்கள் போராட்டத்திற்கு நேற்றுடன் (09) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. இதனையொட்டி சோஷலிச இளைஞர் சங்கத்தினால்...

விழித்திரை அறுவை சிகிச்சை மரணம் தொடர்பில் மேலும் விசாரிக்கப்படும்!

அண்மையில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் விழித்திரை சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்த பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்...

செனகலில் இருந்து 200 பேருடன் சென்ற படகு மாயம்: தேடுதல் பணிகள் தீவிரம்

ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தோர் 200 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன நிலையில், ஸ்பெயின் நாட்டின் மீட்புக் குழுவினர் அந்தப் படகை கேனரி தீவுகளுக்கு அப்பால் உள்ள...

மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள்!

நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசாங்க ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு இந்த வருட வரவு...

Popular