வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி நாட்டில் காலநிலையின் தாக்கம் காரணமாக கடும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ, வடமேல்...
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இனங்களுக்கிடையில்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (20) ஆரம்பமாகியுள்ளன.
எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன....
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், அவரது நிலைமை என்ன ஆனது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான...
புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் கடும்...