தாய் மற்றும் தந்தையின் தாக்குதல்கள் காரணமாக வீட்டில் இருந்து தப்பி, ஹட்டன் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த 15 வயதான பாடசாலை மாணவனை ஹட்டன் பொலிஸார் இன்று (19) தமது பொறுப்பேற்றுக் கொண்டனர்
அனுராதபுரம் பிரதேசத்தில்...
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில், பாடசாலை சீருடையை ஒத்த பொருத்தமான வெளிர் நிற நீண்ட ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண வலயக் கல்வி...
டெஹ்ரான்,-ஈரான் - சவூதி அரேபியா நாடுகளுக்கு இடையே ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நட்புறவு ஏற்பட்ட நிலையில், சவூதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று ஈரான் சென்றார்.
மேற்காசிய...
சதொசவின் ஊடாக உற்பத்தி பொருட்களை வழங்க முடியுமெனின், உள்ளூர் முட்டைகளை 44 ரூபா தொடக்கம் 46 ரூபா வரை உத்தரவாதத்துடன் வழங்க முடியும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர்...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வழக்கு...