ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் அதனை தனியார் மயமாக்க வேண்டாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட...
இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) தொடர்பான இறப்புகள் சமீப வருடங்களில் அதிகரித்துள்ளன, குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் திடீர் எதிர்பாராத மரணங்களைத் தடுக்க வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நிபுணர்கள்...
தாஜுல்உலூம் கலைவாதி கலீல் அவர்கள் இன்று அதிகாலை காலமானார்,
கலைவாதி கலீல் எழுத்தாளராக, கவிஞராக, ஓவியராக, நூலாசிரியராக, ஒலிபரப்பாளராக, விமர்சகராக, நடிகராக, ஊடகவியலாளராக, உதவி ஆசிரியராக, உதவி அதிபராக கடமையாற்றி பன்முக ஆளுமை கொண்ட...
இந்த வார இறுதியில் பாடசாலைகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நேற்று முடிவடைந்த நிலையில், பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுவதற்கு...