சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தமது தனிப்பட்ட விபரங்களை வெளிநபர்களுக்கு வழங்கும்...
ஜூன் மாதத்திற்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது
சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இரண்டு விதிமுறைகள், வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் 13 விதிமுறைகள் மற்றும் கப்பல் முகவர்களின் உரிமத்தின் கீழான...
தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வர்த்தகர்கள் மீது மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்று முதல் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளது.
கோப்பைகள், கத்திகள், முட்கரண்டிகள், ஸ்ட்ராக்கள், மிக்சர்கள், தயிர்...
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள...
(file Photo)
இலங்கைக்கான இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை இன்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின்...