பிரபல சமூக ஊடக ஆர்வலர் கலீத் அல் அமெரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அவர் 'இலங்கையின் சமூகம் மற்றும் மக்களின் அன்பு மற்றும் ஆதரவால் நான் நிரம்பி வழிகிறேன், நாங்கள் வீட்டில்...
உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் எழுதிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பு - 7இல் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00...
சிரியாவிலிருந்து அனைத்தையும் இழந்து அகதியாக இடம் பெயர்ந்து துருக்கியில் வாழும் தாயொருவர் துருக்கிய ஜனாதிபதியாக மீண்டும் தெரிவான ரஜப் தையீப் அர்தூகான் குறித்து அல்ஜசீரா ஊடகத்திற்கு இவ்வாறு கூறுகின்றார்.
அர்தூகான் எமது சகோதரர், அனாதையாக்கப்பட்ட...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட பிரமுகர் வெளியேறல் பகுதியூடாக தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்தி வந்து மாட்டிக்கொண்ட, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு உரித்தான அதி முக்கிய பிரமுகர் விஷேட...
இன்று (04) ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 63 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஃ காலித்...