மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கருத்தை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இதுவரை இலங்கைக்கு வரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவரைக்...
அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் இணைந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வெள்ளம் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால் அவர்களுக்கு ஆதரவளிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிதாக கட்டப்பட்ட 64, 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
நாடாளுமன்றத் திறப்பு விழா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதலில் கணபதி...
விவாதப் போட்டியில் புத்தளம் பாடசாலையைச் சேர்ந்த பாத்திமா பாடசாலை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
நேற்றைய தினம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் விஞ்ஞானப்பிரிவில் விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தள பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் 5 பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு...
மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் .
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜயந்த தனபால, அமெரிக்கா,...