அரசியல்

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் 131 தகுதியுள்ள இலங்கை மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கடந்த ஆண்டுகளைப் போலவே திறமை சித்தி பெற்ற இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வினை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) ஏற்பாடு செய்திருந்தது. இந்த...

அலி சப்ரி ரஹீமுக்கே அதிகூடிய அபராதம் விதிக்கப்பட்டது: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

தங்கத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு, கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு தொடர்பாக அண்மைக் காலத்தில் விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!

வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...

இலங்கையும் சவூதியும் இணைந்து செயற்பட முடியுமான 63 விவகாரங்கள்: முதற்தடவையாக அரசியல் விவகாரங்களும் உள்ளடக்கம்

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்பும் வகையில் முதற்தடவையாக இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டுக் கமிட்டி சந்திப்பில் இலங்கையும் சவூதியும் ஒத்துழைத்து  செயற்பட முடியுமான 63 பகுதிகள் அடையாளங்காணப்பட்டன. இலங்கையிலிருந்து விஜயம் செய்த வெளிவிவகார...

வடிவேல் சுரேஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்   எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...

Popular