தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள தகுதியற்ற வைத்தியர்கள் டெங்கு நோயாளர்களுக்கு பராசிட்டமோலுக்கு பதிலாக வலி நிவாரணி மருந்துகளை வழங்குவதால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க...
முன்பதிவு முறைப்படி கடவுச் சீட்டுகளை வழங்குவது இடைநிறுத்தப்பட்டதால், பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலக வளாகத்தை சுற்றி மூன்று நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடவுச் சீட்டுகளைப் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ...
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் ஒன்றிணைத்த போர் வீரர்கள் வெற்றி பெற்று இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அதேநேரம், தமிழ் இனத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, தமிழ் மக்களின் மனங்களில் வேதனையை...
இலங்கையின் மூத்த பாடகர் கிறிஸ்டோபர் போல் (87) இன்று காலமானார்.
கிறிஸ்டோபர் போல் இலங்கையில் 60-70 களில் அதிகம் தேடப்பட்ட நட்சத்திரமாக இருந்தார்.
‘எல டோல கங்கா’, ‘கடுரோட கம்மனே’, ‘வதுர நாள’, ‘ரோசா மலக்...
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் ஜிம்பாப்வே போதகர் உபேர்ட் ஏஞ்சல் ஆகியோருடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
அதேநேரம் மதங்களுக்கு எதிராக...