அரசாங்கம் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலத்தில் இருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக சில தொழிற்சங்க குற்றச்சாட்டுகளை தொழிலாளர் அமைச்சர் மனுஷ...
(file photo)
அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னாள் Royal Australian Air Force Beechcraft KA350 விமானத்தை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய...
அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இளம் எழுத்தாளர்களுக்கான முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று கண்டியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடுப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கு சம்மேளனத்தின் தேசிய தலைவர் தேவஹுவ...
‘பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கையாகும்.
இளைஞர் கோரிய மாற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இன்று கடமையை செய்தால் இன்னும் 25 வருடங்களில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும்...
துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரத்தில் இருக்கும் நிலையில், இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
மே 14ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு எதிராக...