அரசியல்

33 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பில் மீண்டும் சிங்கள மொழி பாடசாலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு சிங்கள மொழி பாடசாலை 33 வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று (27) மாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் 1990ஆம் ஆண்டு இந்த பாடசாலை மூடப்பட்டது. மாகாண...

புற்றுநோய் உண்டாக்குமா போர்ன்விடா?:தவறான விளம்பரங்களை அகற்றி, குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை சமர்பிக்க நோட்டீஸ்!

ஆபத்தான மூலப் பொருட்கள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், விளம்பரத்தை நிறுத்தும்படியும், பாக்கெட்களில் உள்ள 'லேபிள்'களை மாற்றும்படியும், 'போர்ன்விடா' என்ற ஊட்டச்சத்து பானத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன்,...

புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

புதிய  ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வாய்மூல விடைக்கான கேள்விநேர நிறைவின் பின்னர் இந்தச் சட்டமூலம் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

நாளாந்தம் கொழும்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நகர...

அரச வைத்தியசாலைகளில் பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார் இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது 1,347...

Popular