ஆசிய ரக்பி சம்மேளனத்தின் தலைவர் கயிஸ் அல்-தலய் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஆசிய ரக்பி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
ரக்பி கால்பந்தாட்டத்திற்கான ஸ்திரப்படுத்தல் குழு நியமனம்...
ஹிஜ்ரி 1444 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை(வெள்ளிக்கிழமை) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை...
தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
குறித்த சுற்றறிக்கை இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்...
கண்டி அக்குரண பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக கிடைத்த வதந்தியான தகவலையடுத்து கண்டி பிரதேசத்திலுள்ள 203 பள்ளிவாசல்களுக்கும் விசேட பாதுகாப்புப் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்...
கடும் வெப்பத்துடனான காலநிலையால் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை 250 மில்லிமீற்றர் நீர் அருந்த வேண்டும் என சுகாதாரத்துறை பொதுமக்களை கோரியுள்ளது.
இதன்மூலம் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும் என விஷேட வைத்தியர்...