முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று உத்தேச பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் தொடர்பில் இன்று (07) நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவைச் சந்தித்தது.
இந்தக் குழுவில் கலாநிதி ஜெஹான் பெரேரா, பேராசிரியர்...
இலங்கை திறன்கள் எக்ஸ்போ கண்காட்சி 2023 கல்வி அமைச்சு மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் இணைந்து அனைத்து வயதுடைய இலங்கையர்களின் தொழில் மேம்பாட்டிற்கான பரந்த எல்லைகளைக் கண்டறியவும் மற்றும் தொழில்...
இந்தியாவின் கடன் வசதியினூடாக சர்ச்சைக்குரிய மருத்துவப் பொருட்களைக் கொள்முதல் செய்தமை தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனத்தினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவனாது (SC/FR 65/2023) நேற்றைய தினம்...
ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் பொலிஸ் சோதனைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்கள் கட்டுப்பாட்டை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை லெபனான் மற்றும் காசாவில் குண்டுமழை பொழியத்...
எரிவாயு பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்த சந்ததியினருக்கு உணர்த்தும் நோக்கில் 'எமது பிள்ளைகளை நாளை காப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின்...