பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார்.
இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற...
கொழும்பில் மலாய் கிரிக்கெட் கழகத்தில் இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் இலங்கை மலாய் சம்மேளனத்தின்(SLMA) புதிய தலைவராக ரிஸ்வான் பதூர்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1922 இல் நிறுவப்பட்ட இலங்கை மலாய் சம்மேளனம் இலங்கை மலாய்...
ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கிய எலான் மஸ்க் தற்போது ட்விட்டரின் லோகோவை மாற்றியிருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான்...
மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர்நீதிமன்றம் கருத்தைப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு...
லாஃப்ஸ் கேஸ் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5...