சலவைத்தூள் பொதி உறைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வதில் அரசின் சுற்றுச்சூழல் துறைகளும் கவனம் செலுத்தியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சலவைத்தூள்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இந்த வாரத்தில் இன்றைய தினம் மட்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
இன்று வாய்மூல பதிலுக்கான கேள்வி நேரத்தின் பின்னர், செஸ் சட்டத்தில் திருத்தம்...
எதிர்வரும் விடுமுறை காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
நீண்ட வார இறுதி மற்றும் எதிர்வரும் புத்தாண்டு காலங்களில் கோழி இறைச்சியின் தேவையை அதிகரிக்கும்....
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான ஹக்கீமா தனது வைத்திய செலவுக்களுக்காக பொது மக்கள் உதவியை கோருகிறார்.
விவாகரத்து செய்யப்பட்ட இளம் விதவையான ஹக்கீமாவிற்கு இரண்டு வயதுடைய மகள் ஒருவரும் இருக்கின்றார்.
சுமைகளை சுமப்பதற்காக ஹக்கீமாவின்...
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளை வொஷிங்டனில் சந்தித்து இலங்கையில் நடைபெறவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆறு மாத கால...