உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு, குறித்த தினங்களில் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளை இம்மாதம் 28, 29,30 மற்றும் 31ஆம் திகதிகளில்...
அடுத்த மாதம் எரிபொருள் விலை கணிசமான அளவு குறையும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர்...
திஹாரி வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
CITIGARDENS நிறுவனத்தினால் திஹாரி ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கிளினிக் கட்டட முற்றவெளியில் இந்த இலவச...
சட்டத்துறையில் ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்தவர்களைக் கௌரவிக்கும் முகமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அபிநந்தன விருது விழா கடந்த ஞாயிறு (12) கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஓக் மண்டபத்தில்...
இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது முன்வைக்கப்படாது எனவும்...