அரசியல்

மே 9 வன்முறை: சவேந்திர சில்வா சரியாக கடமையை செய்யவில்லை- கர்ணகொட அறிக்கை

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத் தளத்திற்குள் நுழைந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க...

தேசிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது அதற்கமைய  தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டம் இன்று  மாலை 3 மணியளவில் விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறவுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் வாக்கெடுப்பை...

ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவு அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 10.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தின் அளவு 6 அலகுகள் மற்றும்...

வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு மறியல்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த...

தேர்தலை நடத்தும் திகதி குறித்து அறிவிப்பு !

தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் இன்றைய தினம் தேசிய தேர்தல்...

Popular