நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் (20) நிறைவடைகின்றது.
அதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
இந்த...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று (19) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்றத்தின் அலுவல் குழு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித்...
இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்த்து ஜனாதிபதிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட ஆரம்பக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்....
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின்...