நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நேற்று நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் நேற்றுடன் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொரோனா தொற்றுக்கு...
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (ஜன. 8) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...
அதிகரித்து வரும் எச்.ஐ.வி தொற்று விகிதம் குறித்து காலி மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காலி மஹமோதர வைத்தியசாலையின் பால்வினை நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி டொக்டர் தர்ஷனி விஜேவிக்கிரம இந்த...
வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம்...
நாடு முழுவதும் பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.
அதற்கமைய,கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்...