அரசியல்

தெல்தோட்டை முஸ்லிம் கொலனி அல் இலாஹிய்யா ஜும்ஆ மஸ்ஜித் நடாத்தும் பரிசளிப்பு விழா!

தெல்தோட்டை - முஸ்லிம் கொலனி அல் இலாஹிய்யா ஜும்ஆ மஸ்ஜித் நம்பிக்கையாளர் சபை வருடந்தோறும் நடாத்தி வரும் பரிசளிப்பு விழாவும் பாராட்டு விழாவும்  எதிர்வரும் டிசம்பர் மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை...

சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட தமிழர் தரப்புடன் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி ரனில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும், சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. தேசிய இனப்...

‘இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்’

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரியர் நீலிக மாலவிகே தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான கடும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து பெருமளவு பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச...

ஐஸ் போதைப்பொருள் பாவனையைத் தடுக்க கம்பஹா மாவட்டத்தில் விசேட கண்காணிப்பு குழுக்கள்!

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கண்காணிப்புக் குழுக்களை நடைமுறைப்படுத்துவது ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

‘வசந்த முதலிகேவை புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டாம்’

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே விடுதலை செய்யுமாறு இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவரை புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டாம் என்றும் கோரி பொரளையில்...

Popular