அரசியல்

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாமைக்கு பிரதான காரணம் ஆளும் கட்சியே: மைத்திரி!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திற்கு பிரதான ஆளும் கட்சி தடையாக செயற்பட்டதாலேயே சர்வ கட்சி...

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. தலைமையகத்திற்கு அருகாமையில் உள்ள பௌத்தலோக மாவத்தையில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

இலங்கை வருகிறார் பசில்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரட்டை குடியுரிமை பெற்ற ராஜபக்ச கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை  மறுசீரமைக்கும் போது, பட்ஜெட்டுக்கு...

<bடயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் தொடர்பான ரிட் மனு விசாரணைக்கு...!

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் பாராளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆதரிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற...

இலங்கை பெண்கள் ஓமானில் விற்பனை: தூதரக அதிகாரி பணிநீக்கம்

சுற்றுலா விசா ஊடாக ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுவதாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இலங்கைக்கான ஓமானிய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்...

Popular