அரசியல்

முல்லேரியா தேசிய மனநல நிறுவனத்திற்கு தொழுகை அறை!

முல்லேரியா தேசிய மனநல நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக புதிதாக நிறுவப்பட்ட தொழுகை அறை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்...

வசந்த முதலிகேவை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரரை விடுதலை செய்யக்கோரி  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரணில் ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்...

கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (11) கொழும்பு, அளுத்கடை நீதவான் வழங்கிய உத்தரவுக்கு அமைய தீர்ப்பளிக்கப்பட்டது. ராஜகிரிய விகாரைக்கு அருகில்...

லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்கள் சிலரால் சட்டவிரோதமாக சேகரிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எரிவாயு விநியோக முகவர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள்...

முடிவுக்கு வந்தது சிறைவாசம்: நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக்...

Popular