அரசியல்

சீன பசளை விவகாரம்: வெளியுறவு அமைச்சகம் இராஜதந்திர ஆதரவை வழங்கும்!

சீன சேதன பசளை தொடர்புடைய பிரச்சினையில், இராஜதந்திர தீர்வைப் பெற்றுக்கொள்ள வெளிவிவகார அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது. விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த முடிவை அறிவித்தார். கடந்த...

‘பாடசாலை மாணவர்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்’

பாடசாலை மாணவர்களுக்கு வழமையை விட அதிகமாக உணவு கிடைக்காத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...

வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்!

நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான வரைவு சட்டமூலம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த விசேட கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில்...

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் அதிகாரியை நாட்டிற்கு அழைக்க தீர்மானம்!

ஓமானுக்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் தொழிலுறவு பிரிவின் அதிகாரியை உடனடியாக நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சினால் குறித்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலுக்காக ஓமானுக்கு சென்ற பெண் ஒருவரை...

பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகள் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது!

(File Photo) பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, துன்புறுத்தல் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில்...

Popular