நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா...
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை...
புத்தளம் - சிலாபம் வீதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிச்சைக்காரனொருவரிடம் 135,000 ரூபா பணம் இருந்ததாகவும் அவரது பெயரில் ஐந்து வங்கிக் கணக்குகளின் கடவுப் புத்தகங்கள் இருந்ததாகவும் பொலிஸார்...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்ததோடு 50 பேர் வரை தப்பிச்சென்றிருந்தனர்.
தப்பிச்சென்றவர்களில்...
ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை , பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக்...