இந்த வருடத்தில் இதுவரை 72,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா...
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
அதற்கமைய மலைநாட்டு ரயில்...
நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது.
இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் தியாகம் செய்யுமாறு இலங்கை மக்களை கேட்பது நியாயமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய...