இந்தியா

மோடியை ஆரத்தழுவி வரவேற்ற ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத்: கோலாகல வரவேற்பு; 7-வது முறையாக பயணம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு 7-வது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இரு...

உத்தரகண்ட் ஹல்த்வானி வன்முறை: 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்!

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் நடந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயம் அடைந்த நான்கு நாட்களுக்குப் பின்னர், பன்பூல்பூரா பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பான...

உத்தரகாண்டில் மதரஸா இடிக்கப்பட்டதால் வன்முறை: வாகனங்களுக்கு தீ வைப்பு.. பதற்ற சூழ்நிலை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரசாவை அதிகாரிகள் இடித்ததாகவும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதோடு கல்வீச்சு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது....

ஞானவாபி மசூதியில் இந்து பூஜை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஞானவாபி மசூதி நிலத்தில் இந்துக்கள் வழிபட அனுமதியளித்த வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற மறுத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்துக்களின் பிரசித்திபெற்ற புனித தளமான...

கோவில் இருந்த இடத்தில் தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது: அயோத்தி போல் ட்ரஸ்ட் கோரும் சட்டத்தரணி

இந்து கோவில் இருந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நடவடிக்கையை மத்திய அரசு தொடங்க வேண்டும். அயோத்தி போல் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என...

Popular