இந்தியா

கோடிக்கணக்கில் பெருகும் இந்தியாவின் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை!

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் அமெரிக்க டொலர் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சுவிஸ் உலக...

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 குழந்தைகளின் தாய் முதலிடம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண்  வசித்து வருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சப்ரினா காலிக்  பெற்றோர்கள்...

மேலும் 12 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையை சேர்ந்த 12 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். கடல் மார்க்கமாக சென்ற இவர்கள் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை அகதிகளை அரிச்சல்முனைக்கு...

தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூபுக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி கௌரவிப்பு!

தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூப் 50 ஆண்டு காலம் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச்சமுதாய உயர்வுக்காக பாரிய பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று...

இந்தியாவில் மரத்தில் தொங்கிய நிலையில் தலித் சிறுமிகள் உடல்கள் கண்டெடுப்பு: அதிர வைத்த பிரத பரிசோதனை முடிவுகள்!

இந்தியாவின் வடக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 15 மற்றும்...

Popular