இந்தியா

ஒரேயொரு வெற்றி போதும்: 4 அணிகளை பின்னுக்கு தள்ளப்போகும் சிஎஸ்கே!

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 8 போட்டிகளிலும்...

தொடர்ந்து 8 தோல்வி இதுக்கு இந்த ஒரு விஷயம்தான் காரணம்: ரோஹித் ஷர்மா!

ஐபிஎல் 15ஆவது சீசனின் 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணியில்...

இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க தமிழக அரசு சட்ட நிபுணர்களை அணுகியுள்ளது!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கக்கோரி தமிழக அரசு சட்ட நிபுணர்களை அணுகியுள்ளது. அதற்கமைய இதுவரை 60 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். அவர்களில்...

அமைச்சரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக பெண் கைது!

மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சா் தனஞ்சய் முண்டேயை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக ஒரு பெண்ணை பொலிஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக மும்பை மலபாா் ஹில் காவல் நிலையத்தில் அமைச்சா் தனஞ்சய்...

புகலிடம் கோரி தமிழகம் சென்ற மேலும் 18 பேர்!

இலங்கையிலிருந்து மேலும் 18 பேர் தமிழகத்திற்கு புகலிடம் கோரி சென்றுள்ளனர். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 18 பேர் இன்று அதிகாலை படகுமூலம் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும்,...

Popular