இந்தியா

IOC க்கு விஜயம் மேற்கொண்டார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர், கொழும்பிலுள்ள லங்கா IOC நிறுவனத்திற்கு விஜயம் செய்துள்ளார். லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தனக்கு எரிபொருள் விநியோகம்...

இரத்மலானை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது: இன்று முதல் இந்திய விமான சேவை!

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 55 வருடங்களுக்கு பின்னர் இன்று (27) முதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று காலை 08:47க்கு விமான நிலையத்தில்...

மனிதாபிமான அணுகுமுறையில் மீன்பிடி பிரச்சினையை சமாளிக்குமாறு இந்தியா, இலங்கையிடம் வலியுறுத்தல்!

மனிதாபிமான அடிப்படையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இலங்கை அதிகாரிகளிடம் இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடற்றொழில் தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுவின் 5ஆவது கூட்டத்தின் போது நேற்றுமுன்திம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில்...

இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச்...

‘பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் 2000 – 4000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு செல்லக்கூடும்’

(File Photo) இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், 2,000 முதல் 4,000 அகதிகள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், இலங்கை...

Popular