நிவாரண பணியகத்தின் 31வது நிவாரண விமானம் காஸாவுக்கு சென்றுள்ளதாக saudi press agency அறிவித்துள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் மன்னர் சல்மான் நிவாரண மையம் அனுப்பியுள்ளது.
இன்று எகிப்து அரபுக் குடியரசில் உள்ள எல்-அரிஷ்...
நேற்றிரவு நடைபெற்ற இஸ்ரேலிய இராணுவ சபையின் கூட்டத்தை அடுத்து, பணயக் கைதிகளை மீட்டுத்தர வலியுறுத்தி டெல்அவீவில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஹமாஸ் உறுப்பினர்கள் என்று தவறாகக் கருதி காசாவில் இஸ்ரேலியப் படையினரால் மூன்று பணயக்கைதிகள்...
குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் (86) காலமானதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 4.2 மில்லியன் மக்கள் வசிக்கும் சிறிய அரேபிய நாடு குவைத். இது உலகில் அறியப்பட்ட 6வது பெரிய...
காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் சமீர் அபுதாகா கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் வல்தஹ்தூஹ் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ...
காசாவில் இணைய சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், காசாவின் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப்பட்டதால் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை...