பலஸ்தீனியர்களுக்கான உதவிகளை ஏற்றிக்கொண்டு சவூதியின் 30வது நிவாரண விமானம் எகிப்தை சென்றடைந்தது!

Date:

நிவாரண பணியகத்தின் 31வது நிவாரண விமானம் காஸாவுக்கு சென்றுள்ளதாக saudi press agency அறிவித்துள்ளது.

சவூதி  பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் மன்னர் சல்மான் நிவாரண மையம் அனுப்பியுள்ளது.

இன்று எகிப்து அரபுக் குடியரசில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசா பகுதிக்குள் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதற்காக விமானம் இரண்டு ஆம்புலன்ஸ்களை ஏற்றிச் சென்றது.

பலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி வருகிறது.

நெருக்கடி காலங்களில் பலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்கும் சவூதி  அரேபியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

அது தொடர்பான காட்சிகள் (Photos)

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...