உலகம்

வெளிநாடுகளில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை அழிக்க ‘ஆபரேஷன் ராத் ஆப் காட்’ இஸ்ரேல் திட்டம்

பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர்களுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் வழியைப் பின்பற்ற தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதன்படி,  ஹமாஸ் தலைவர்கள்  எந்த நாட்டில்,...

பலஸ்தீனியர்களுக்கான உதவிகளை எடுத்துச் செல்லும் இரண்டு கத்தார் விமானங்கள் எகிப்து சென்றன!

காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக உதவிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு கத்தார் விமானங்கள் எகிப்தின் அல் அரிஷ் நகரை வந்தடைந்தன. இந்த உதவியை வெளிவிவகார அமைச்சில் சர்வதேச ஒத்துழைப்புக்கான இணை அமைச்சர் HE Lolwah bint...

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. பிலிப்பைன்ஸின் மிண்டானா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சுனாமி எச்சரிக்கையும்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது கவலை அளிக்கிறது – ஜூலி சங்!

அமைதியான போராட்டக்காரர்களை கைது செய்தல் மற்றும் சிறைகளில் கைதிகளை நடத்துவது உட்பட பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கேள்விப்படுவது கவலை அளிக்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்...

காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது!

ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் போரினை இடைநிறுத்தம் செய்வதற்காக கத்தார் முயற்சித்து வருகிறது. முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீனியர்கள் "நோய், அழிவு...

Popular