தமிழ்நாடு வாணியம்பாடியைச் சேர்ந்த டாக்டர் வி. அப்துர் ரஹீம் ஸாஹிப் நேற்றைய தினம் (19) தனது 90 வயதில் காலமானார்.
டாக்டர் ஏ.அப்துர் ரஹீம், மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராகவும், அரபு மொழி...
பலஸ்தீன விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஓஐசி யின் அவசர மாநாடொன்று நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓஐசியின் நடப்புத் தலைமையான சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தச் சந்திப்பை ஏற்பாடு...
தற்பொழுது நிகழும் செய்தி...
ஆயிரக்கணக்கான அமெரிக்க யூதர்கள் தற்போது அமெரிக்க காங்கிரஸை முற்றுகையிட்டிருக்கின்றனர்.
நூற்றுக் கணக்கானவர்கள் காங்கிரஸின் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
350 பேர் உள்ளே இருப்பதாகவும் இரண்டு யூத மத குருக்கள் பிரார்த்தனை...
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் இன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்றடைந்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் காசா போர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ஜோ பைடன் வருகையால் டெல்...
பலஸ்தீனத்தின் காஸாவில் அப்பாவி பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை குண்டுமழை பொழிந்ததில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தற்போது உலக நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து...