கம்பளையில் மனித பாவனைக்கு உதவாத ஒரு இலட்சம் கிலோ கழிவுத் தேயிலை எத்கல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கம்பளை உலப்பனை பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் அனுமதிப்பத்திரமின்றி இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம்...
இங்கிலாந்தில் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரதமர் ரிஷி சுனக் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது குறித்து பிரதமர் ரிஷி சுனக் ஆலோசித்து...
இன்று சனிக்கிழமை கொண்டாடப்பட்ட சவுதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தில், கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு வாள் ஏந்தியவாறு கலந்து கொண்டார்.
அவரது கிளப், அல்...
வருடாந்தம் செப்டம்பர் 23 ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம் தனது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. 1932ஆம் ஆண்டு சவூதி அரேபிய இராச்சியத்தை அதன் மன்னர் அப்துல் அசீஸ் அல்சவுத் நிறுவியதை இந்த...
ரஷ்யா-உக்ரைன் போரில் சமீப காலமாக இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா சரமாரியாக டிரோன் தாக்குதல்...