மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரில் திடீரென இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி முகமது பாசுமை சிறைபிடித்தனர்.
இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி,...
இந்தியா மற்றும் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம் வழங்குவதற்கு இந்திய விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தப்...
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 12-ஆம் திகதி அந்தப் பொறுப்பை ஏற்ற குயின் கேங், கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவர் என்று கூறப்படுகிறது.
இதில், அவருக்கும்...
மியன்மாரில் நேற்றிரவு 10.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு 4.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இது மியான்மரில் இருந்து 94.11 கி.மீ...
இஸ்ரேலின் மேலதிக படைப் பிரிவில் பணிபுரியும் 10 ஆயிரம் இராணுவத்தினர், அங்கு புதிதாக நீதித்துறையில் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்தை எதிர்த்து தமது பணியில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அந் நாட்டின் ராணுவத் தளபதி...