நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்தது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
இந்த...
ஒரு மாதமாக சூடானில் இடம்பெற்றுவரும் மோதல்களால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நாட்டின் எல்லைகளைத் தாண்டிச் சென்றுள்ளனர்.
போருக்கு அஞ்சி ஏராளமானோர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில்,...
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்பும் வகையில் முதற்தடவையாக இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டுக் கமிட்டி சந்திப்பில் இலங்கையும் சவூதியும் ஒத்துழைத்து செயற்பட முடியுமான 63 பகுதிகள் அடையாளங்காணப்பட்டன.
இலங்கையிலிருந்து விஜயம் செய்த வெளிவிவகார...
மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ரஷ்யாவும், சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
பெய்ஜிங்குக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய பிரதமர் சீனாவுடன் பலதரப்பட்ட ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டுள்ளார்.
சீனா ஜனாதிபதி, பிரதமர் லி...
இத்தாலியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 100 மீற்றர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
12° MEETING INTERNAZIONALE "CITTA DI SAVONA" தடகள போட்டியின் முதல் சுற்றில் இரண்டாவது...