பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் , பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கரும்பு ஏற்றி வந்த லொறி மீது எதிர்திசையில் 18 பேருடன்...
பேங்கொங்கில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பாதுகாப்புக் காரணங்களினால் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறை ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
கிழக்கு சீனாவில் 'லாங்யா' வைரஸ் பரவி வருவதாகவும், இன்றைய தினம் (10) வரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'லாங்யா' என்பது மனிதர்கள் உட்பட பாலூட்டிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ். இந்த...
இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றலில் எகிப்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில்...
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் இடையேயான போர்நிறுத்தம் ஒரே இரவில் அறிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதல்களில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையடுத்து மூன்று நாட்கள் இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு...