இரண்டாம் உலகப் போரின் பின் ஐரோப்பா கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் ஏற்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் 100 நாள்கள் ஆகிவிட்டன.
இந்தப் போரில் எத்தனை இராணுவ வீரா்கள், எத்தனை பொதுமக்கள் உயிரிழந்தனா்...
முன்னாள் இலங்கைக்கான குவைத் தூதுவர் (2002-2005) அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி அவர்கள் கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை காலமானார்.
2004 ஆம் ஆண்டின் மிகப் பெரிய இயற்கை அழிவாகக் கருதப்படும் ஆழிப்பேரலையின் அனர்த்தங்களின்...
பங்களாதேஷ் வரலாற்றில் இந்தளவு செழிப்புடன் நாடும், நாட்டு மக்களும் இருந்ததில்லை. முழுப்பெருமையும் ஷேக் ஹசீனாவின் தலைமைக்கு என்றால் மிகையாகாது.
அண்டைநாடுகளான பாகிஸ்தானும், இலங்கையும் சீனாவை நம்பி மோசம் போக, பங்களாதேஷ் ஜப்பானுடன் கூட்டணி அமைத்து...
நேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 14 உடல்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தியோ சந்திர லால், இன்று AFP...
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும்,
இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355...