கொவிட் -19 கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 17 ஆம் திகதியுடன் தளர்த்துவதால் சவுதி அரேபியாவில் பொது திறந்த இடங்களில் முகக்கவசங்கள் இனி கட்டாயமாக்கப்படாது.சவுதி அரேபியா நேற்று (15) வெள்ளிக்கிழமை இதனை அறிவித்திருந்தது.
ஒக்டோபர் 17 முதல்...
இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான 89 வயதான மன்மோகன் சிங், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றது. நரசிம்மராவ் பிரதமராக...
ஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் பெருந்தொற்றால் சென்ற ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை பயிலும் 415 குழந்தைகள் தற்கொலை...
அம்புவில்லுகளை பயன்படுத்தி நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் நோர்வேயில்ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒஸ்லோவிலிருந்து வடகிழக்கில்உள்ள கொங்ஸ்பேர்க் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 37 வயது டென்மார்க் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் தனியாக செயற்பட்டுள்ளார்...
கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உலகளாவிய ஒற்றுமை என்பது...