அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது.
கடந்த திங்கள் பகல் அலிசால் நீர்த்தேக்கத்தின் அருகே ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவியது.இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால்...
பிலிப்பைன்ஸை தாக்கிய கொம்பாசு புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் மாயமாகியுள்ளனர்.
மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் பலத்த மழை...
இந்தியாவின் குஜராத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியதைத் தொடர்ந்து ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளைக் கையாளப் போவதில்லை என அதானி குழுமம்தெரிவித்துள்ளது.
இது குறித்து...
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று (10)உயிரிழந்துள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல்...
எயார் இந்தியா நிறுவனத்தை 18
ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா
குழுமம் வாங்கியதாக உத்தியோக
பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசுக்கு
சொந்தமான நிறுவனமாக இருந்த எயார் இந்தியா நிறுவ னம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த
சில ஆண்டுகளாகவே...