உலகம்

“அல் ஜசீரா கட்டடங்களைத் தரைமட்டமாக்கிய இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்; கலவர பூமியான காஸா!”

தாக்குதலில் மட்டும் 20-க்கும் மேற்பட்டர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ஜெருசலேம் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் காஸா மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து...

டவ்தே புயல்: `தயார் நிலையில் இருங்கள்..!’ – மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்’

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள டவ்தே புயலால் ஏற்படும் கனமழையை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும்படி முதல்வர் உத்தவ் தாக்கரே மாவட்ட நிர்வாகங்களை உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் டவ்தே புயல் காரணமாக கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...

ஒரு மணிநேர எச்சரிக்கையின் பின் தரைமட்டமாக்கப்பட்ட அல்ஜசீரா அலுவலகம்! (காணொளி)

காசாவில் அமைந்துள்ள பிரதான ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கலையகங்ஙள் அமைந்துள்ள கட்டிடம் இஸ்ரேலிய வான் படையால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேர எச்சரிக்கை வழங்கிய பின் இஸ்ரேலிய விமானங்கள் இந்த கட்டிடத்தை...

‘பெருநாள்’ கொண்டாடாமல் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்!

கே.குணசீலன் குடும்பத்தினரோடு பண்டிகையைக் கொண்டாட வேண்டிய நாளில் சுடுகாட்டிற்கு வந்து கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்கை செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். பேராவூரணி பகுதியில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடி...

இஸ்ரேல் தாக்குதலில் இன்று மேலும் 20க்கும் அதிகமானவர்கள் மரணம்!

காசா பிரதேசத்திலுள்ள ஷாட்டிஅகதிமுகாமில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல் காரணமாக 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நேற்று இரவு(14) இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் வரை இந்த தாக்குதலில் சிக்குண்டு மரணமடைந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிக்கும்...

Popular