தொகுப்பு:காயல் மகபூப் (தமிழ் நாடு)ஊடகவியலாளர்.
மே 14 ,1948ல் பாலஸ்தீன் களவாடப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை; பல லட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றம் என்ற கொடூரம் அரங்கேறி இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பு தேசம் உருவாக்கப் பட்டது.
அதன்...
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் காஸா பிரதேச த்தில் எந்த நேரத்திலும் முழு அளவிலான யுத்தம் வெடிக்கலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
காஸா பிரதேசத்தில் கடந்த பல தினங்களாக தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் தொடர்ந்து...
சீனாவின் சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்று அமெரிக்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தூர மேற்கு மாநிலமான சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவே செயற்படுகின்றது என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர்...
குருப்ரீத் சைனி
பிபிசி செய்தியாளர்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது. சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நாட்டில், கடந்த மாதம் வரை,...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி நிவாரணத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.