உலகம்

சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதனை ராஜஸ்தான் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வின் அதிகார த்தை தக்க வைத்துக் கொள்வதற்கான பலிபீடமாக மாறிவரும் பலஸ்தீனம்! 

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இந்த முறையும் தேர்தலில் வெற்றிபெற்று உறுதியான ஒரு ஆட்சியை அமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் தனது ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்கான பலிபீடமாக...

கடந்த 24 மணிநேரத்தில் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 43 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பிரதேசத்தில் இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தரைவழி தாக்குதல் மற்றும் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்கள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 43 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக...

இந்தியாவில் பரவிவரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு கவலை – உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் பரவிவரும் உருமாற்றம்பெற்ற கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு கவலையளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள புதிய திரிபு கொரோனா வைரஸ் தொடர்பில் முழு உலகமும் கவனஞ் செலுத்த வேண்டும். அந்த...

இஸ்ரேலில் தொடரும் வன்முறை : லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம்

இஸ்ரேலில் தொடரும் வன்முறையை அடுத்து லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்ளூர்...

Popular