ரா. அரவிந்த்ராஜ்.
தமிழக தேர்தல் ஓர் அறிமுகம்:
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகம் இதுவரைக்கும் 16 சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தல் தொடங்கி அதன்பின் நடந்த 1957 மற்றும்...
உலகம் முழுவதும் covid-19 தடுப்பூசியை தயாரிப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் இந்தியாவின் சரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்
அந்தப் பொறுப்பை மிகத் துணிச்சலாக ஏற்று உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர் என்ற பெருமையை தனதாக்கிக்...
இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய 408,323 பேர் தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
படுக்கை இருந்தால் ஆக்சிஜன் இல்லை, ஆக்சிஜன் இருந்தால் நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை என்பதுதான் பல இடங்களில் கள நிலவரமாக இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில்...
வடகிழக்கு இஸ்ரேலில் இடம்பெற்ற மதவழிபாட்டு விழாவில் ஏற்பட்ட சனநெருக்கடியில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் , பலர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது ஒரு கடுமையான பேரழிவாகும் என பிரதமர் பெஞ்சமின்...