ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு “மெகா நிலநடுக்கம்” ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும்.
அதேநேரம், இது பேரழிவு தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து...
'பலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கத்தைச் சேர்ந்த எட்டு மருத்துவர்கள் தெற்கு காசாவின் ரஃபாவில் பணியில் இருந்தபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதற்கு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC)...
இஸ்லாமியப் புனித மாதமான ரமழான் மாதத்தின் நிறைவைக் குறிக்க இன்று (30) உலகெங்கும் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முஸ்லிம்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஈகைத்திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பலர் பள்ளிவாசல்களுக்குச்...
மியான்மர் நாட்டில் சற்று நேரத்திற்கு முன்பு இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவானது.
இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் தரையில் இருந்து 10...
சவூதி அரேபியா ரியாத் நகரில் அமைந்துள்ள பிரபல பள்ளிவாசலான கிங் காலித் பள்ளிவாசலில் நேற்றுமுன்தினம் ரமழான் இரவுத் தொழுகையில் மக்கள் நிரம்பி வழிந்த காட்சியை இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
ரமழானுடைய பிந்திய பகுதி எந்தளவு...