உயிர்காக்க உதவும் ஆக்ஷிஜன் வாயு இன்றி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான நூற்றுக்கணக்கானோர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில் சவூதி அரேபியா உடனடியாக 80 மெற்றிக் டொன் ஆக்ஷிஜன்களுடன் மேலும் 5000 மருத்துவ தர...
கொவிட் நோய்த் தொற்று காரணமாக இந்தியாவின் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணத்தை தழுவி வருவதாக குறித்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொற்றாளர்கள்...
உ.பி., பீகார் போலவே ஒரு காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தமிழ்நாடு, மருத்துவக் கட்டமைப்பில் இன்று தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்?
கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத்,...
மஹாராஷ்டிராவில் கொரோனா தொற்று ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போகிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் மறுபுறம் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இது மிக மோசமான நிலைமை. முழு ஊரடங்கு நிச்சயம் தேவை நிலை ஏற்பட்டுள்ளது.
6,99,858 -...
இந்தியா ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்ற கேள்வி எல்லா திசைகளில் இருந்தும் வருகின்றன.
தன் அன்புக்குரியவர் வீதி ஓரத்திலும், மருத்துவமனை வாசல் படியிலும், சுவாசிக்க ஆக்சிஜன் இன்றி கண் முன்னே துடித்து சாகும்...