உள்ளூர் கட்டுரைகள்

பிரதமர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்!

அலரி மாளிகைக்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷ...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை விரைவாக நீக்க வேண்டும், இது 15 மாதத்திற்குள் நடைபெற வேண்டும்: மக்கள் பேரவை

தொடர்ச்சியான மின்வெட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கியுள்ளது. மின்சாரத்தை நம்பி இயங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பரந்தளவிலான தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாமல் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக மக்கள் பேரவை...

பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு!

பிரித்தானிய காலணித்துவ ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. பிரித்தானிய மஹாராணியின் ஆட்சியில் இருந்து இலங்கை பூரண சுதந்திரமடைந்த தினமாக குடியரசு...

‘ஊழலுக்கெதிரான சீர்திருத்தங்கள் தொடர்பில் பதினைந்து அம்சத் திட்டம்’:ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா

கடந்த காலங்களை கருத்திற் கொண்டு நோக்கும் போது 2022ஆம் ஆண்டானது கொந்தளிப்பான ஆண்டாகவே காணப்படுகிறது. வெளிநாட்டுக் கடனை மீள செலுத்த முடியாத மோசமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருப்பதனால் இந்நிலைமை சீரடைவதற்குள் இன்னும் மோசமான...

Popular