உள்ளூர் கட்டுரைகள்

சிறுவர் தின விசேட கட்டுரை சிறுவர் உரிமைகள்: ஓர் ஆன்மீக சமூக நோக்கு

அருள் நிறைந்த புனித பூமி. பாதையில் அமைதியாக நடந்து செல்கின்றனர் முஹம்மத் அபூ தாஹிர், நதீம் நவ்வாராஹ் ஆகிய இரு பலஸ்தீனச் சிறுவர்கள். ஆனால் இனவெறி மிக்க இஸ்ரேலிய படையின் ஆயுதங்கள் அவர்களைச் சிதைத்துவிடுகின்றன....

மத நிந்தனை மற்றும் வெறுப்புப் பேச்சு தொடர்பாக இஸ்லாம் கூறும் படிப்பினைகள்- அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) (சிரேஷ்ட விரிவுரையாளர், பேருவளை, ஜாமியா நளீமிய்யா)  இஸ்லாம் ஏகதெய்வக் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுடன் இஸ்லாத்தை பரிபூரணமாக கடைப்பிடிக்க வேண்டும் என தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது என்பதும் தெளிவான உண்மையாகும். ஆனால், இஸ்லாத்தை ஏற்றுக்...

சமூக சிந்தனை சிறப்புக் கட்டுரை: மீளளிக்கவும் கொடுக்கவும் தகுதியுள்ள இளைஞர்களை உருவாக்குவோம்

-முஹம்மது ரிபாய் பட்டய மின் பொறியாளர், எரிசக்தி ஆலோசகர் இன்றைய வேகமான உலகில், தனிப்பட்ட வெற்றிகளும், சாதனைகளும் பெரும்பாலும் முக்கிய இடத்தைப் பிடிப்பதால் இளைஞர் சமூகம் சமூக உணர்வு குன்றிய நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலில் சமூகத்திற்குத்...

‘செனல் 4’ தகவல்கள் தொடர்பாக பக்க சார்பற்ற விசாரணை வேண்டும்- (அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபழில் நளீமி)

எழுத்தாளர்: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபழில் நளீமி ஜாமியா நளீமியா பேருவளை முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள் தொடர்பாக செனல் 4 வெளியிட்டுள்ள கானொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில் அது...

மொரோக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1300ஐ கடந்தது!

வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் நேற்று முன்தினம் இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள...

Popular