இன்றையதினம் (31) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும்...
‘இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா, அணிவகுப்புக்கான ஒத்திகைகள் ஜனவரி 30 மற்றும்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்திற்கும் (Sri Lanka Planters’ Association) இடையில் இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளதாக அமைச்சு...
இன்றையதினம் (30) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ....
கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்கள் தமிழில் எழுதி வழங்கிய 'இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு' என்ற வரலாற்று ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பான 'අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ' (Abhimanawath Ithihasayaka...